×

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் மழை வெள்ளத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 6 பேர் பலி..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் மழை வெள்ளத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 6 பேர் பலியாகினர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 4 பேர், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் என 6 பேர் உயிரிழந்தனர். ஞானமுத்து, அவரது தாயார் ஞானம்மாள், உறவினர் குழந்தை (5) உள்ளிட்ட 4 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியாகினர். முத்தையாபுரம் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்ததில் மீனாட்சி, கந்தசாமி ஆகியோர் உயிரிழந்தனர்.

The post தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் மழை வெள்ளத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 6 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Muthiyapuram, Tuticorin district ,Thoothukudi ,Muthaiapuram, Thoothukudi district.… ,Muthaiapuram, Thoothukudi district ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...