×

5000 மரக்கன்றுகள் நடும் பணி பருவத்தே பயிர் செய்யும் முயற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள பதிவு வருமாறு: காலநிலை மாற்றத்தை உலகளாவிய கூட்டு நடவடிக்கையின் வழியாக மட்டுமே எதிர்கொள்ள முடியும், அதுவே தீர்வாகும். இந்த விழிப்புணர்வுடன், ஆறு ஆண்டுகளுக்கு முன்பே என்னால் தொடங்கி வைக்கப்பட்டு, 1 லட்சத்து 10 ஆயிரம் மரங்களை நட்டுப் பராமரித்து வரும் பசுமை சைதை சார்பில் #CycloneMichaung காரணமாக சேதமடைந்த மரங்களுக்கு ஈடாக 5000 மரக்கன்றுகளை நடும் பணி ‘பருவத்தே பயிர் செய்யும்’ முயற்சி. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள பதிவில் தெரிவித்துள்ளார்.

The post 5000 மரக்கன்றுகள் நடும் பணி பருவத்தே பயிர் செய்யும் முயற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Chennai ,DMK ,President ,Dinakaran ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...