×

சென்னை எண்ணூர் எண்ணெய் கலந்த வழக்கு விசாரணை ஜன.11க்கு ஒத்திவைப்பு!!

சென்னை: சென்னை எண்ணூர் கழிமுக பகுதியில் எண்ணெய் கலந்த வழக்கு விசாரணை ஜன.11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிபிசிஎல், மாசுக் கட்டுப்பாடு வாரியம், மீனவர் தரப்பு, அரசு தரப்பு உள்ளிட்டோர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக வழக்கு விசாரணைக்கு வரும்போது நடைபெற்று இருக்கக்கூடிய பணிகள் பற்றி அறிக்கை தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

The post சென்னை எண்ணூர் எண்ணெய் கலந்த வழக்கு விசாரணை ஜன.11க்கு ஒத்திவைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ennore ,CBCL ,Dinakaran ,
× RELATED மணலி சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்