×

மின்கம்பத்தை மாற்ற லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர்கள் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே பாதரை கிராமத்தில் மின்கம்பத்தை மாற்ற லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர்கள் கைது செய்யப்பட்டனர். மின்கம்பத்தை மாற்ற ரூ.40,000 லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளர்களை கைது செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை.

The post மின்கம்பத்தை மாற்ற லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Badarai ,Webbadi, Namakkal district ,
× RELATED நாமக்கல் அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு..!!