×

பெரம்பலூர் அருகே அரசு பள்ளி ஆசிரியர்கள் காணாமல் போன வழக்கு: 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட்

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே அரசு பள்ளி ஆசிரியர்கள் காணாமல் போன வழக்கில் 2 சிறப்பு எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கவனக்குறைவாக பணியாற்றியதாக எஸ்எஸ்ஐ-க்கள் பாண்டியன், முகமது ஜியாவுதீன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். வேப்பந்தட்டை வட்டம் வி.களத்தூர் பள்ளி ஆசிரியர்கள் தீபா, வெங்கடேசன் நவ.15ல் பள்ளி வேலைநேரத்துக்குப் பின் மாயமனதாக புகார் அளிக்கப்பட்டது.

The post பெரம்பலூர் அருகே அரசு பள்ளி ஆசிரியர்கள் காணாமல் போன வழக்கு: 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Dinakaran ,
× RELATED கல்குவாரி நீரை பயன்படுத்த நடவடிக்கை