×

நடிகை கவுதமி புகார்: முக்கிய நபரான அழகப்பன் உள்பட 6 பேர் கைது

கேரளா: நடிகை கவுதமி அளித்த நில மோசடி புகாரில் முக்கிய நபரான அழகப்பன், மனைவி நாச்சியம்மாள், சதீஷ் குமார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சூரில் தலைமறைவாக இருந்த அழகப்பன், அவரது மனைவி உள்ளிட்ட 6 பேரை போலீஸ் கூண்டோடு பிடித்து கைது செய்தது. கவுதமி கொடுத்த பவர் ஆஃப் அட்டர்னி பத்திரத்தை பயன்படுத்தி பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அழகப்பன் அபகரித்ததாக புகார் அளித்திருந்தார்.

 

The post நடிகை கவுதமி புகார்: முக்கிய நபரான அழகப்பன் உள்பட 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Gautami ,Kerala ,Nachiyammal ,Satish Kumar ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...