×

5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்!!

சென்னை : 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. ED அனுப்பிய சம்மனுக்கு ஐகோர்ட் நிலையில் இடைக்கால தடை விதித்த நிலையில் தமிழக அரசு தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

The post 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,District Collectors ,Chennai ,Dinakaran ,
× RELATED தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக மணல்...