×

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியது: முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

கேரளா: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியுள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

The post முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியது: முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mullaipperiyaru Dam ,Kerala ,Mullaiperiyaru Dam ,Dinakaran ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...