×

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 6% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை 6 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 1 முதல் இன்று வரை இயல்பாக 426.1மி.மீ. மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் 452.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 6% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Northeast Monsoon ,Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,North-East ,
× RELATED தமிழ்நாட்டில் 110 டிகிரி பாரன்ஹீட்...