சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் 9செ.மீ. மழை பெய்துள்ளது. திருக்குவளை 7செ.மீ., தலைஞாயிறு 5செ.மீ., திருப்பூண்டி, மயிலாடுதுறையில் தலா 4செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேளாங்கண்ணியில் 9செ.மீ. மழை பதிவு!! appeared first on Dinakaran.