×

அமலாக்கத்துறை தனக்கு அனுப்பிய சம்மன் சட்டவிரோதம், வாபஸ் பெறவேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: அமலாக்கத்துறை தனக்கு அனுப்பிய சம்மன் சட்டவிரோதம், அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தனக்கு அனுப்பிய சம்மனை அமலாக்கத்துறை திரும்பப் பெற வேண்டும் என அவர் தெரிவித்தார்.

 

The post அமலாக்கத்துறை தனக்கு அனுப்பிய சம்மன் சட்டவிரோதம், வாபஸ் பெறவேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால் appeared first on Dinakaran.

Tags : Summon ,Enforcement Department ,Arvind Kejriwal ,Delhi ,Chief Minister ,Samman ,
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...