ஈரோடு: கோபியில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் முன்னாள் பாமக மாவட்ட செயலாளர் மணிமோகன், முன்னாள் பாஜக ஒன்றிய செயலாளர் பூபதிராஜன் உட்பட 4 பேருக்கு கோபி நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோபிசெட்டிபாளையம் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
The post 2019ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் முன்னாள் பாமக, பாஜக நிர்வாகிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பு appeared first on Dinakaran.