×

2019ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் முன்னாள் பாமக, பாஜக நிர்வாகிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பு

ஈரோடு: கோபியில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் முன்னாள் பாமக மாவட்ட செயலாளர் மணிமோகன், முன்னாள் பாஜக ஒன்றிய செயலாளர் பூபதிராஜன் உட்பட 4 பேருக்கு கோபி நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோபிசெட்டிபாளையம் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

The post 2019ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் முன்னாள் பாமக, பாஜக நிர்வாகிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : PMC ,BJP ,PMK ,Manimohan ,Gobi ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...