×

வெள்ளப்பெருக்கு குறையாததால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு குறையாததால் நான்காவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post வெள்ளப்பெருக்கு குறையாததால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிப்பு appeared first on Dinakaran.

Tags : Kanniyakumari ,Kanyakumari ,Dinakaran ,
× RELATED கடும் வெயிலுக்கு இடையே குமரி...