×

செம்மர கடத்தல் வழக்கில் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்ட சென்னை காவலர் சந்திரசேகர் பணியிடை நீக்கம்

சென்னை: செம்மர கடத்தல் வழக்கில் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்ட சென்னை காவலர் சந்திரசேகர் பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளார். சென்னை சிந்தாதரிப்பேட்டை குற்றப்பிரிவு தலைமை காவலர் சந்திரசேகரை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

The post செம்மர கடத்தல் வழக்கில் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்ட சென்னை காவலர் சந்திரசேகர் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai guard ,Chandrashekar ,AP police ,Chemmara ,Chennai ,Chandrasekhar ,
× RELATED தெலுங்கானா முன்னாள் முதல்வரும்...