×

நெய்வேலி என்.எல்.சி. சுரங்க இயந்திரத்தில் தீ விபத்து; பணியாளர்கள் யாருக்கும் பாதிப்பில்லை..!!

கடலூர்: நெய்வேலி என்.எல்.சி. சுரங்க இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டது; பணியாளர்கள் யாருக்கும் பாதிப்பில்லை. என்.எல்.சி. சுரங்கம் 2ல் நிலக்கரி கடத்தும் Drivate இயந்திரத்தில் தீ பிடித்து விபத்து நேரிட்டது. என்.எல்.சி. சுரங்கத்தில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post நெய்வேலி என்.எல்.சி. சுரங்க இயந்திரத்தில் தீ விபத்து; பணியாளர்கள் யாருக்கும் பாதிப்பில்லை..!! appeared first on Dinakaran.

Tags : Neyveli N.L.C. ,Cuddalore ,N.L.C. ,Dinakaran ,
× RELATED கள்ளத்தொடர்பை கைவிடாததால் மனைவியை வெட்டி கொன்ற கணவன்