×

நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் மானூர் கால்வாயில் உடைப்பு; 1000 ஏக்கர் பரப்பில் நெல், வாழை சேதம்..!!

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஆலங்குளம் அருகே உள்ள சிவலிங்கபுரத்தில் உள்ள மானூர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கால்வாய் உடைப்பால் விளைநிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்தது. வயல்களின் வழியே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் 1000 ஏக்கர் பரப்பில் நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளது. வெள்ளநீர் விளைநிலங்கள் வழியாக சிற்றாறுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

The post நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் மானூர் கால்வாயில் உடைப்பு; 1000 ஏக்கர் பரப்பில் நெல், வாழை சேதம்..!! appeared first on Dinakaran.

Tags : Manur Canal ,Nella ,Nella district ,Sivalingapuram ,Alankulam ,Dinakaran ,
× RELATED இந்திய அளவில் 576வது இடம் பிடித்து...