×

ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார்திருநகரி தனியார் தொழிற்சாலையில் 40 பேர் சிக்கித் தவிப்பு..!!

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார்திருநகரி தனியார் தொழிற்சாலையில் 40 பேர் சிக்கித் தவித்து வருகின்றனர். தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஆழ்வார்திருநகரி வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் 2 நாட்களாக உணவு, தண்ணீர், அடிப்படை வசதியின்றி குழந்தைகளுடன் 40 பேர் தவித்து வருகின்றனர்.

 

The post ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார்திருநகரி தனியார் தொழிற்சாலையில் 40 பேர் சிக்கித் தவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Alwarthirunagari ,Srivaikundam ,Thoothukudi ,Alwarthinagari ,Tamiraparani river ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...