×

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் இன்று 5 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகிக்க ஏற்பாடு

தூத்துக்குடி: வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் இன்று 5 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் கொண்டு செல்லும் விமானத்தை தூத்துக்குடி விமான நிலையத்துக்குள் தரையிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்தை சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. விமானத்தில் இருந்து உணவுப் பொருட்களை பிரித்து ஹெலிகாப்டர் மூலம் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் இன்று 5 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகிக்க ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...