×

தூத்துக்குடியில் இரவு முழுவதும் படகு மூலம் மக்கள் மீட்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் இரவு முழுவதும் படகு மூலம் மக்கள் மீட்க்கப்பட்டனர். தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் இரவு முழுவதும் மக்களை மீட்க்கும் பணியில் ஈடுபட்டனர். படகு மூலம் மீட்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கபட்டுள்ளனர்.

The post தூத்துக்குடியில் இரவு முழுவதும் படகு மூலம் மக்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,Vallanad ,Tamil Nadu ,
× RELATED தூத்துக்குடியில் சுவாரஸ்யம்:...