×

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பாப்பான்கால்வாயில் வெள்ளப்பெருக்கு

தென்காசி: கனமழை காரணமாக தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பாப்பான்கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கால்வாய் நிரம்பி வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. கருப்பாநதி அணை நிரம்பியதால் கால்வாய்களில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சில வீடுகளுக்குள் 3 அடி வரை தண்ணீர் புகுந்துள்ளது.

The post தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பாப்பான்கால்வாயில் வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.

Tags : Papan Canal ,Kadayanallur, Tenkasi District ,Tenkasi ,Kadayanallur ,Tenkasi district ,Kadayanallur, ,Dinakaran ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...