×

தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் நெல்லை மாவட்டத்தில் பிஎஸ்என்எல் செல்போன் சேவை பாதிப்பு

நெல்லை: தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் நெல்லை மாவட்டத்தில் பிஎஸ்என்எல் செல்போன் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பிற செல்போன் நிறுவன சேவைகளும் சரிவர இயங்காததால் நெல்லையில் தகவல் தொடர்பு பாதிப்பு அடைந்துள்ளது.

The post தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் நெல்லை மாவட்டத்தில் பிஎஸ்என்எல் செல்போன் சேவை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : BSNL ,Nellai district ,southern districts ,Nellai ,southern ,Dinakaran ,
× RELATED பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை, பணம் திருட்டு