- தேசிய அனர்த்த நிவாரணப் படை
- அமைச்சர்
- இராமச்சந்திரன்
- சென்னை
- நெல்லை
- குமாரி
- தூத்துக்குடி
- தென்காசி
- ராமச்சந்திரன்
சென்னை: தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசிக்கு செல்ல உள்ளன என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவம், கடலோர பாதுகாப்பு படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
The post தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் மழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களுக்கு செல்ல உள்ளன: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் appeared first on Dinakaran.