×

தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் மழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களுக்கு செல்ல உள்ளன: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

சென்னை: தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசிக்கு செல்ல உள்ளன என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவம், கடலோர பாதுகாப்பு படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் மழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களுக்கு செல்ல உள்ளன: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் appeared first on Dinakaran.

Tags : National Disaster Response Force ,Minister ,K.K.S.S.R. Ramachandran ,Chennai ,Nellai ,Kumari ,Thoothukudi ,Tenkasi ,Ramachandran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...