×

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பின்போது சிறப்பு தரிசனம் ரத்து: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பின்போது சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். சொர்க்கவாசல் திறப்பின்போது பக்தர்களை வரிசையில் காக்க வைக்காமல் இருக்க சிறப்பு தரிசனம் ரத்து என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். வைகுண்ட ஏகாதசி விழாவின்போது மக்களுக்குத் தேவையான வசதிகள் செய்துதரப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

The post சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பின்போது சிறப்பு தரிசனம் ரத்து: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tiruvallikeni ,Parthasarathi Temple ,Minister ,Shekharbabu ,Shekhar Babu ,Tiruvallikeni Parthasarathy Temple ,
× RELATED திருவல்லிக்கேணி பார்த்தசாரதி...