×

தென்மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில் 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தென்மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில் 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

The post தென்மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில் 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,District Collectors ,M.K.Stalin ,4 District Collectors ,Nellai ,Tenkasi ,Kanyakumari ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன்...