- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- மாவட்ட சேகரிப்பாளர்கள்
- மு.கே ஸ்டாலின்
- 4 மாவட்ட சேகரிப்பாளர்கள்
- நெல்லை
- தென்காசி
- கன்னியாகுமாரி
- தூத்துக்குடி
- தின மலர்
தென்மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில் 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
The post தென்மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில் 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.