திருப்பூர்: உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணைக்கான நீர்வரத்து 10,194 கன அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 83.24 அடியாக உள்ளது. நீர்வரத்து உயர்வால் ஆற்றங்கரையோரப் பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post திருப்பூர் மாவட்டத்திலுள்ள அமராவதி அணைக்கான நீர்வரத்து 10,194 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.