×

தொடர் கனமழை காரணமாக நெல்லை – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை ரத்து

சென்னை: தொடர் கனமழை காரணமாக நெல்லை – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை ரத்து செய்யபட்டுள்ளது. மேலும் திருச்செந்தூர் – பாலக்காடு, நெல்லை – ஜாம் நகர் ரயில்களும் ரத்து செய்யபட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.

The post தொடர் கனமழை காரணமாக நெல்லை – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை ரத்து appeared first on Dinakaran.

Tags : Vande Bharat ,Nella ,Chennai ,
× RELATED கோடை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை...