×

எண்ணூர் காட்டுக்குப்பம் பகுதியில் ஆற்றில் எண்ணெய் கழிவுகள் படிந்துள்ளது குறித்து கமல்ஹாசன் வேதனை

சென்னை: 7 ஆண்டுகளுக்கு முன்பு காட்டுக்குப்பம் பகுதிக்கு வந்தேன் அப்போதை விட மோசமாக மாறியுள்ளது. காட்டுக்குப்பம் பகுதியில் படிந்துள்ள எண்ணெய் கழிவுகளை நாளைக்குள் அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளைக்குள் எண்ணெய் கழிவுகலை அகற்றிவிட முடியாது என்று கருதுகிறேன் என கமல்ஹாசன் கூறினார்.

The post எண்ணூர் காட்டுக்குப்பம் பகுதியில் ஆற்றில் எண்ணெய் கழிவுகள் படிந்துள்ளது குறித்து கமல்ஹாசன் வேதனை appeared first on Dinakaran.

Tags : Kamalhasan ,Tolur forest ,Chennai ,Kamal Hassan ,Tulur forest ,Dinakaran ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!