×

தமிழ்நாடு முழுவதும் 2,300 ஏரிகள் உலக வங்கி உதவியுடன் ஆழப்படுத்தி பழைய நிலைக்கு மீட்கப்படும்: தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 2,300 ஏரிகள் உலக வங்கி உதவியுடன் ஆழப்படுத்தி பழைய நிலைக்கு மீட்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. சமூக ஆர்வலர் ஜி.தேவராஜன் தொடர்ந்த பொதுநல வழக்கில் தமிழ்நாடு அரசு ஐகோர்ட்டில் பதில்மனு அளித்துள்ளார்.

The post தமிழ்நாடு முழுவதும் 2,300 ஏரிகள் உலக வங்கி உதவியுடன் ஆழப்படுத்தி பழைய நிலைக்கு மீட்கப்படும்: தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,World Bank ,Tamil ,Nadu ,Government ,Chennai ,Tamil Nadu government ,Tamil Nadu Government Information ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...