×

நாகப் பாம்பு தாக்கியதால் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிய பாம்பு பிடி வீரர் காஜா மொயிதின் நலம்பெற்று வீடு திரும்பினார்

கோவை: நாகப் பாம்பு தாக்கியதால் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிய பாம்பு பிடி வீரர் காஜா மொயிதின் நலம்பெற்று வீடு திரும்பினார். சிறுமுகையை சேர்ந்த காஜா மொயிதின், இரண்டு கைகளிலும் நாகப் பாம்பு கொத்தியிருந்த நிலையில் கடந்த 20 நாட்களாக கோவை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

The post நாகப் பாம்பு தாக்கியதால் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிய பாம்பு பிடி வீரர் காஜா மொயிதின் நலம்பெற்று வீடு திரும்பினார் appeared first on Dinakaran.

Tags : Gaja Moeid ,Gaja Moedin ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் மனைவியை தாக்கிய கணவர் கைது