தஞ்சை: தஞ்சையில் வெவ்வெறு சம்பவங்களில் 2 அரசு ஊழியர்கள் வீட்டில் 31 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. ஆசிரியை மகேஸ்வரி வீட்டில் 19 சவரன் நகையை கொள்ளையடித்தவர்களுக்கு போலீஸ் வலைவீசியுள்ளது. தபால் நிலைய ஊழியர் சுமதி வீட்டில் பீரோவில் இருந்த 12 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
The post தஞ்சையில் வெவ்வெறு சம்பவங்களில் 2 அரசு ஊழியர்கள் வீட்டில் 31 சவரன் நகை கொள்ளை..!! appeared first on Dinakaran.