×

கோபிசெட்டிபாளையம் அருகே மர்ம விலங்கு கடித்து ஆடுகள் பலி..!!

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே கூகலூர் தொட்டிபாளையத்தில் மர்ம விலங்கு கடித்து ஆடுகள் பலியாகியுள்ளது. ஆடுகளை கடித்த மர்மவிலங்கு குறித்து டி.என்.பாளையம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோபிசெட்டிபாளையம் அருகே மர்ம விலங்கு கடித்து ஆடுகள் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Kopichettipalayam ,Googalur Thanipalayam ,TN Palayam ,Kopisetipalayam ,
× RELATED 126 பவுன் நகை கொள்ளை தனிப்படை போலீசார் தீவிர விசாரணை