×

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டிச.16,17ல் தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இன்றும் நாளையும் 12 முதல் 20 சென்டி மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Nadu ,India Meteorological Department ,Delhi ,Tamil Nadu ,
× RELATED மே 7, 8 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்