×

கோவையில் தேசிய அளவிலான ஸ்மார்ட் சிட்டி கருத்தரங்கம்: அதிகாரிகள் பங்கேற்பு

கோவை: தேசிய அளவிலான ஸ்மார்ட் சிட்டி கருத்தரங்கத்தில் 20 நகரங்களிலிருந்து அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். நீர்நிலைகள் புனரமைப்பு தலைப்பின்கீழ் நீர்நிலைகள் தொடர்பான திட்டங்கள் பற்றி கருத்தரங்கில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

The post கோவையில் தேசிய அளவிலான ஸ்மார்ட் சிட்டி கருத்தரங்கம்: அதிகாரிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : National Level Smart City Seminar ,Coimbatore ,Dinakaran ,
× RELATED கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு...