கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே கனிமவளம் ஏற்றிச் சென்ற லாரி, கார் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தை அடுத்து வாகனங்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
The post கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே கனிமவளம் ஏற்றிச் சென்ற லாரி, கார் மீது மோதி விபத்து appeared first on Dinakaran.