×

வேதாரண்யம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

நாகை: வேதாரண்யம் கடலில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்பட 10 கிராம மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 5,000 மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் 1,500 படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

The post வேதாரண்யம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Nagai ,Kodiakarai ,Arukatuthura ,Pushbhavanam ,Vellapallam ,
× RELATED வேதாரண்யத்தில் உழவர் சந்தை