விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பனையப்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் கண்டியாபுரத்தைச் சேர்ந்த சண்முகராஜ் (36) உயிரிழந்தார். வெடி மருந்து கலக்கும்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி சண்முகராஜ் உயிரிழந்தார்.
The post சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து appeared first on Dinakaran.