- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஊரக
- நிறுவனம்
- சார்
- சென்னை
- பிரதம செயலாளர்
- சிவ தஸ்மீனா
- கிராமப்புற மேம்பாட்டு நிறுவனம்
- தின மலர்
சென்னை : தமிழகம் முழுவதும் 20 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள உத்தரவு :
*தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக ஐஸ்வர்யா நியமிக்கப்பட்டுள்ளார்
*செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக ஆர்.அனாமிகா-நியமனம்
*நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக எச்.ஆர்.கவுசிக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
*மயிலாடுதுறை ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக ஷபீர் ஆலம் நியமனம்
*புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக அஃப்தாப் ரசூல் நியமிக்கப்பட்டுள்ளார்.
*தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக கவுரவ் குமார் நியமனம்
*கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக ஸ்வேதா சுமனை நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு
*செங்கல்பட்டு மாவட்ட சார் ஆட்சியராக வி.எஸ்.நாராயண சர்மா -நியமனம் செயப்பட்டுள்ளார்
*விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் சார் ஆட்சியராக திவ்யன்ஷ நிகமை நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு
*சேலம் மாவட்டம் மேட்டூர் சார் ஆட்சியராக என்.பொன்மணியை நியமனம் செய்துள்ளது தமிழ்நாடு அரசு
*கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியராக கேதரின் சரண்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
*கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சார் ஆட்சியராக ஆர்.ஏ.பிரியங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
*நாகை சார் ஆட்சியராக குணால் யாதவ், திருவள்ளூர் பொன்னேரி சார் ஆட்சியராக வகே சங்கத் பல்வந்த் நியமனம்
*நெல்லை சேரன்மகாதேவி சார் ஆட்சியராக அர்பித் ஜெயின், பரமக்குடி சார் ஆட்சியராக அபிலாஷா கவுர் நியமனம்
*திருவண்ணாமலை செய்யாறு சார் ஆட்சியராக பல்லவி வர்மா, திருப்பூர் சார் ஆட்சியராக சவுமியா ஆனந்த் நியமனம்
*பெரம்பலூர் சார் ஆட்சியராக எஸ்.கோகுல், கடலூர் மாவட்டம் சிதம்பரம் சார் ஆட்சியராக ராஷ்மி ராணி நியமனம்
The post தமிழகம் முழுவதும் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: 7 பேர் ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகளாக, 13 பேர் சார் ஆட்சியர்களாக நியமனம் appeared first on Dinakaran.