×

பள்ளிகளில் மாணவர்களுக்கான இலவச மடிக்கணினிகள் திருட்டு: எஸ்.பி.க்கள் ஆஜராகி விளக்கம்

மதுரை: பள்ளிகளில் மாணவர்களுக்கான இலவச மடிக்கணினிகள் திருடு போன விவகாரம் தொடர்பான வழக்கில் தஞ்சை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேரில் ஆஜராகி  விளக்கம் அளித்தனர். தமிழ்நாடு முழுவதும் இதுவரை 140 பள்ளிகளில் லேப்டாப் திருடு போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஏழை மாணவர்களுக்கு பயனுள்ள திட்டமாக உள்ள இலவச மடிக்கணினி திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

The post பள்ளிகளில் மாணவர்களுக்கான இலவச மடிக்கணினிகள் திருட்டு: எஸ்.பி.க்கள் ஆஜராகி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Thanjavur ,District ,Superintendents ,Dinakaran ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...