×

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேருக்கு டிச.28 வரை நீதிமன்ற காவல்..!!

கொழும்பு: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேருக்கு டிசம்பர்.28 வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் நேற்று மாலை ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். மீனவர்கள் 6 பேரையும் டிசம்பர்.28 வரை நீதிமன்ற காவலில் வைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேருக்கு டிச.28 வரை நீதிமன்ற காவல்..!! appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Sri Lankan Navy ,Colombo ,Sri Lanka Navy ,Jaffna ,
× RELATED இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 படகு ஓட்டுநர்கள் விடுதலை