சென்னை: கோவா விமான நிலையத்தில் இந்தி தெரியாது எனக்கூறி தமிழ்ப் பெண்ணை மத்திய பாதுகாப்பு படை வீரர் மிரட்டியதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். விமான நிலையத்தில் இத்தகைய சம்பவங்களை தொடர்ந்து நடப்பதை இனியும் ஏற்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
The post கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் அவமதிப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் appeared first on Dinakaran.