×

திருவல்லிக்கேணியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் தொடங்கப்பட்டுள்ளது. முகாமை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.

The post திருவல்லிக்கேணியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayaniti Stalin ,Thiruvallikeni ,Chennai ,Thiruvallikeni, Chennai ,Assistant Minister ,Stalin ,
× RELATED மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில்...