×

நாடாளுமன்ற அத்துமீறல்: உபா சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு

டெல்லி: நாடாளுமன்றத்தில் அத்துமீறியதாக கைதான 4 பேர் மீதும் உபா சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடுமையான நடவடிக்கைகளுக்கு வழிவகை செய்யும் உபா சட்டத்தின் கீழ் டெல்லி காவல்துறை வழக்கு பதிந்தது. கிரிமினல் சதி, அத்துமீறல், வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளிலும் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post நாடாளுமன்ற அத்துமீறல்: உபா சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Dinakaran ,
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...