×

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் ஆசிரியர் தற்காலிக பணிநீக்கம்..!!

விழுப்புரம்: திருவக்கரையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் ஆசிரியர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோவில் கைதான ஆசிரியர் மகேஸ்வரன் சிறையிலடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட ஆசிரியர் மகேஸ்வரனை தற்காலிக பணிநீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

The post மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் ஆசிரியர் தற்காலிக பணிநீக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Thiruvakarai ,
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் கிடைக்கும்...