×

குமரி தோவாளை மலர்ச்சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு..!!

கன்னியாகுமரி: கடும் பனிப்பொழிவு காரணமாக குமரி தோவாளை மலர்ச்சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. நாளை கடைசி முகூர்த்த நாள் என்பதால் மதுரை, நெல்லையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.3,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post குமரி தோவாளை மலர்ச்சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Kumari Doalai ,Kanyakumari ,Mukurtha ,Kumari Dovalai ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் – கன்னியாகுமரிக்கு இரவு நேர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுமா?