×

ஆண்டிபட்டி அருகே குடிநீர் வழங்க கிராம மக்கள் கோரிக்கை..!!

தேனி: ஆண்டிபட்டி அருகே கண்டமனூரில் முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடிநீர் முறையாக வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post ஆண்டிபட்டி அருகே குடிநீர் வழங்க கிராம மக்கள் கோரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Andipatti ,Theni ,Kandamanur ,Dinakaran ,
× RELATED ஆண்டிபட்டி அருகே மண் திருடிய மர்ம...