×

ஸ்ரீபெரும்புதூர் அருகே காணாமல் போன 3 பள்ளி சிறுவர்கள் நெல்லூரில் மீட்பு!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே காணாமல் போன 3 பள்ளி சிறுவர்கள் ஆந்திரா மாநிலம் நெல்லூரில் மீட்கப்பட்டனர். செரப்பணஞ்சேரி பகுதியில் அரசுப்பள்ளியில் பயின்ற 6ம் வகுப்பு மாணவர்கள் மாயமான நிலையில் காவல்துறையினர் அவர்களை மீட்டனர்.

The post ஸ்ரீபெரும்புதூர் அருகே காணாமல் போன 3 பள்ளி சிறுவர்கள் நெல்லூரில் மீட்பு!! appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Nellore ,Kanchipuram ,Kanchipuram district ,Andhra Pradesh ,
× RELATED ஊராட்சி தலைவரின் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார்