×

பூவிருந்தவல்லி அருகே நசரத்பேட்டையில் வேகமாக வெளியேற்றப்படும் தண்ணீர்.!!

பூவிருந்தவல்லி: பூவிருந்தவல்லி அருகே நசரத்பேட்டை ஊராட்சி யமுனா நகரில் தேங்கியுள்ள வெள்ள நீர் வேகமாக வெளியேற்றப்படுகிறது. சன் நியூஸ் செய்தி எதிரொலியாக நசரத்பேட்டையில் மழை நீரை அகற்ற 2 மிதவை மின்மோட்டார்கள் நேற்று வரவழைக்கப்பட்டது. 60 மற்றும் 50 எச்.பி. மின் மோட்டார்கள் இயக்கப்பட்டு தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

The post பூவிருந்தவல்லி அருகே நசரத்பேட்டையில் வேகமாக வெளியேற்றப்படும் தண்ணீர்.!! appeared first on Dinakaran.

Tags : Nasarathpet ,Poovindavalli ,Yamuna Nagar ,Nasaratpet Panchayat ,Sun News News ,Dinakaran ,
× RELATED பூவிருந்தவல்லி அருகே தனியார்...