×

மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்தின் உரிமையாளர் துபாயில் கைது..!!

துபாய்: ஆன்லைன் சூதாட்டத்தில் சுமார் ரூ.6,000 கோடி மோசடி செய்த மகாதேவ் நிறுவனத்தின் உரிமையாளர் ரவி உப்பால் துபாயில் கைது செய்யப்பட்டார். துபாய் போலீசாரால் கைது செய்யப்பட்ட ரவி உப்பாலை இந்தியா கொண்டு வர அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

The post மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்தின் உரிமையாளர் துபாயில் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Mahadev Online Gambling Company ,Dubai ,Ravi Uppal ,Mahadev ,Dinakaran ,
× RELATED ‘மகாதேவ்’ சூதாட்ட செயலி வழக்கில்...