×

எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி: தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை

சென்னை: தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி கூறி விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “பூரண நலம் பெற வேண்டி வாழ்த்திய திரை உலகை சேர்ந்த அனைவருக்கும், அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும், தேமுதிக மாவட்ட செயலாளர்களுக்கும், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும், எனக்காக பிரார்த்தனை செய்த, அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

The post எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி: தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : DMD ,Vijayakanth ,Chennai ,DMUDIK ,President ,Dinakaran ,
× RELATED மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு...