சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்புவனம் , ஜமுனாமரத்தூர் ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ. மழை பொழிவு ஏற்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது….
The post தமிழகத்தில் அதிகபட்சமாக திருப்புவனம் , ஜமுனாமரத்தூர் ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ. மழை பொழிவு appeared first on Dinakaran.